இந்நிலையில், தமது தந்தைக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) இரவு திருவாட்டி சாரா டுட்டர்டே ...
மற்றொரு புதிய பேருந்துச் சேவையான 21X, இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து வாம்போவுக்கும் நொவீனாவுக்கும் இடையே பயணம் செய்யும். 21X, ...
ஜப்பானின் வடமேற்குக் கடற்பகுதியில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் இருவர் ...
போப் பிரான்சிஸ் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நண்பகல் நேர பிரார்த்தனை செய்வது வழக்கம். ஆனால், ...
தமிழ்மொழி விழா 2025 ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இன்று சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா தொடங்குகிறது. இன்று முதல் மே மாதம் 4ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நாட்டின் பல இடங்களிலும் ...
கொழும்பு: மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, ...
காஸா: வட்டாரம் மீதான கட்டுப்பாட்டை கைவிட்டு, இஸ்ரேல் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஹமாஸ் போராளிக் குழுவுக்கு எதிராக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் வடக்கு காஸா பகுதியில் பேரணி நடத்தியதாக ...
புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியா 10வது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) ...
எனவே, தொடங்கியுள்ள 2025-26ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மேற்கு வங்காளத்தின் ஷாலிமர் நகருக்கு சென்னையிலிருந்து வாரந்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என்று தெற்கு ரயில்வே துறை செய்திக்குறிப்பு வழி தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பணிகளைத் தொடங்கியது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடநூல்களில் உள்ள ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results